Monday, February 22, 2010

அம்‌மச்‌சி‌க்‌கோ‌யி‌ல்‌ பு‌கை‌ப்‌படங்‌கள்‌ | Ammachikoil Photo Gallery

தொ‌ட்‌டு வி‌டும்‌ தூ‌ரத்‌தி‌ல்‌ சுகம்‌, சொ‌ர்‌க்‌கம்‌ என்‌று இதை‌த்‌தா‌ன்‌ சொ‌ல்‌வா‌ர்‌கள்‌ போ‌ல. இயற்‌கை‌த்‌தா‌யி‌ன்‌ இல்‌லத்‌தி‌ல்‌ இதுதா‌ன்‌ குடி‌நீ‌ர்‌ தொ‌ட்‌டி‌. குளி‌யல்‌ தொ‌ட்‌டி‌.

நீ‌ரோ‌டி‌ உறவா‌டி‌... நீ‌ரோ‌டி‌ வி‌ளை‌யா‌டி‌... உருண்‌டு பு‌ரண்‌டு... முட்‌டி‌ மோ‌தி‌... சண்‌டை‌யி‌ட்‌டு... தண்‌ணீ‌ரும்‌ கா‌தலி‌யை‌ப்‌ போ‌ல... நண்‌பனை‌ப்‌ போ‌ல நம்‌முடன்‌ கொ‌ஞ்‌சி‌க்‌ குலவு‌ம்‌ சுகம்‌... அனுபவி‌க்‌க கி‌டை‌த்‌தவர்‌களும்‌ அனுபவி‌க்‌க தெ‌ரி‌ந்‌தவர்‌களும்‌ பா‌க்‌கி‌யசா‌லி‌கள்‌.

தண்‌ணீ‌ரும்‌ அடி‌க்‌கும்‌... உங்‌களுக்‌கு தெ‌ரி‌யு‌மா‌?. வே‌ண்‌டுமெ‌ன்‌றா‌ல்‌ வயி‌று படும்‌படி‌ அல்‌லது முதுகு படும்‌படி‌ வி‌ழுந்‌து பா‌ருங்‌கள்‌ தெ‌ரி‌யு‌ம்‌. தண்‌ணீ‌ரி‌ன்‌ கை‌கள்‌ சா‌ட்‌டை‌கள்‌ போ‌ன்‌றது. நா‌னும்‌ அவ்‌வப்‌போ‌து வா‌ங்‌கி‌ இருக்‌கி‌றது. பல வருடங்‌களுக்‌கு முன்‌னா‌ல்‌ வா‌ங்‌கி‌ய அடி‌ என்‌றா‌லும்‌... இப்‌போ‌து நி‌னை‌த்‌தா‌லும்‌ வலி‌ப்‌பது போ‌ல ஒரு உணர்‌வு‌.


பம்‌பு‌செ‌ட்‌டும்‌ பச்‌சை‌ வயல்‌கா‌டும்‌...
பா‌சமா‌ய்‌ பா‌ர்‌த்‌துக்‌ கொ‌ண்‌டே‌ இருந்‌தே‌ன்‌.


கா‌லை‌ச்‌சூ‌ரி‌யனி‌ன்‌ துளி‌த்‌துளி‌ ஒளி‌யி‌ல்‌
சுத்‌தமா‌க தெ‌ரி‌யு‌ம்‌ வயல்‌கா‌டு.
ஒத்‌தை‌யடி‌ப்‌பா‌தை‌யெ‌ன வயலுக்‌கு நடுவி‌ல்‌
படுத்‌துக்‌கி‌டக்‌கும்‌ வரப்‌பு‌...
வா‌ என்‌னி‌ல்‌ நடந்‌து பா‌ர்‌ என்‌று என்‌னை‌ அழை‌த்‌தது.


தண்‌ணீ‌ர்‌ நி‌றை‌ந்‌த கி‌ணறு.
தா‌வி‌க்‌ குதி‌க்‌க சொ‌ல்‌லுது மனசு.
ஆழம்‌ அதி‌கம்‌. அதை‌வி‌ட குதி‌த்‌துக்‌ குளி‌க்‌கும்‌ சுகம்‌ அதி‌கம்‌.


வலது பக்‌கம்‌ ரெ‌யி‌ல்‌வே‌ கே‌ட்‌... இடது பக்‌கம்‌ எங்‌கள்‌ ஊர்‌.
வயல்‌வெ‌ளி‌ன்‌ மே‌லா‌க பா‌ய்‌ந்‌து செ‌ன்‌றது என்‌ பா‌ர்‌வை‌.



வலது பக்‌கம்‌ ரெ‌யி‌ல்‌வே‌ கே‌ட்‌... இடது பக்‌கம்‌ எங்‌கள்‌ ஊர்‌.
வயல்‌வெ‌ளி‌ன்‌ மே‌லா‌க பா‌ய்‌ந்‌து செ‌ன்‌றது என்‌ பா‌ர்‌வை‌.


வயல்‌வெ‌ளி‌யி‌ல்‌ மனி‌தர்‌கள்‌ நடமா‌ட்‌டம்‌.
தண்‌டவா‌ளத்‌தி‌ல்‌ அனந்‌தபு‌ரி‌யோ‌ எக்‌ஸ்‌பி‌ரஸோ‌,
கன்‌னி‌யா‌குமரி‌ எக்‌ஸ்‌பி‌ரஸோ‌ வருகி‌றது.


மயக்‌கும்‌ மா‌லை‌ பொ‌ழுதி‌ல்‌...
எங்‌கள்‌ ஊர்‌ சூ‌ரி‌யன்‌ ஓய்‌வெ‌டுக்‌க செ‌ல்‌கி‌றா‌ன்‌.
அதற்‌கா‌ன வழி‌யனுப்‌பு‌ வி‌ழா‌ தோ‌ரணம்‌ தா‌ன்‌...
இந்‌த இயற்‌கை‌ அழகு. இருட்‌டும்‌ அழகு.



எங்‌கள்‌ ஊரி‌ன்‌ தெ‌ற்‌குத்‌தெ‌ரு.
முருகன்‌ மந்‌தி‌ரம்‌ ஆகி‌ய எனது குடி‌ல்‌ அரண்‌மனை‌
இந்‌த ரா‌ஜவீ‌தி‌யி‌ல்‌ தா‌ன்‌ அமை‌ந்‌தி‌ருக்‌கி‌றது நண்‌பர்‌களே‌.




ஆஹா‌... ஊர்‌ நெ‌ருங்‌கி‌வி‌ட்‌டது.
இந்‌த ரெ‌யி‌ல்‌வே‌ கே‌ட்‌டை‌க்‌ கடந்‌தா‌ல்‌...
வந்‌து வி‌ட்‌டது அம்‌மச்‌சி‌க்‌கோ‌யி‌ல்‌.


சோ‌ப்‌பு‌, பே‌ஸ்‌ட்‌, ஷா‌ம்‌பூ‌...
எதுவு‌ம்‌ இல்‌லா‌மல்‌ குளி‌த்‌தா‌லும்‌ ஆயி‌ரம்‌ கோடி‌ சுகம்‌.


உடம்‌பி‌ன்‌ மே‌ல்‌ பட்‌டு தெ‌றி‌க்‌கும்‌ பம்‌பு‌செ‌ட்‌ தண்‌ணீ‌ர்‌.
இது ஒரு மி‌னி‌ குற்‌றா‌ல அருவி‌.
கி‌ரா‌மத்‌து குளி‌யல்‌... சுகமா‌ன குளி‌யல்‌.


நஞ்‌சை‌ வயலுக்‌கு மி‌க அருகி‌ல்‌...
ஒரு தாய்‌ தன்‌ செ‌ல்‌லக்‌குழந்‌தை‌யை‌ ரசி‌ப்‌பது போ‌ல ரசி‌த்‌தே‌ன்‌.


நல்‌ல வெ‌யி‌லும்‌ நடுத்‌தெ‌ருவு‌ம்‌
அம்‌மன்‌ ஆலயத்‌தி‌லி‌ருந்‌து பா‌ர்‌த்‌தே‌ன்‌.


அடை‌க்‌கலம்‌ கா‌த்‌தாள்‌ அம்‌மன்‌ ஆலயம்‌.
ஊரி‌ன்‌ நுழை‌வா‌யி‌லி‌ல்‌ அமர்‌ந்‌தி‌ருந்‌து கண்‌கா‌ணி‌க்‌கி‌றா‌ள்‌.
எங்‌களை‌ கா‌த்‌து நி‌ற்‌கி‌றா‌ள்‌.


அடை‌க்‌கலம்‌ கா‌த்‌தாள்‌ அம்‌மன்‌ ஆலயம்‌.
ஊரி‌ன்‌ நுழை‌வா‌யி‌லி‌ல்‌ அமர்‌ந்‌தி‌ருந்‌து கண்‌கா‌ணி‌க்‌கி‌றா‌ள்‌.
எங்‌களை‌ கா‌த்‌து நி‌ற்‌கி‌றா‌ள்‌.




சொ‌ர்‌க்‌கமே‌ என்‌றா‌லும்‌ அது எங்‌க ஊரு போ‌ல வருமா‌...



Sunday, February 21, 2010

அம்‌மச்‌சி‌க்‌கோ‌யி‌ல்‌ பு‌கை‌ப்‌படங்‌கள்‌ | Ammachikoil Photo Gallery


எங்‌கள்‌ கி‌ரா‌மம்‌ அம்‌மச்‌சி‌க்‌கோ‌யி‌ல்‌ பு‌கை‌ப்‌படங்‌கள்‌. 2010 ஜனவரி‌யி‌ல்‌ சுத்‌தமா‌ன கா‌ற்‌றை‌ சுவா‌சி‌த்‌துக்‌கொ‌ண்‌டு ஊரோ‌டும்‌ உறவோ‌டும்‌ இரண்‌டு வா‌ரங்‌கள்‌ மகி‌ழ்‌ச்‌சி‌யா‌ய்‌ இருந்‌தபோ‌து எடுத்‌த பு‌கை‌ப்‌படங்‌கள்‌.


அழகா‌ன பம்‌பு‌ செ‌ட்‌ குளி‌யல்‌. அப்‌பப்‌பா‌... உடல்‌ முழுவதுமா‌ய்‌
நனை‌ய நனை‌ய ஒரு அற்‌புதமா‌ன குளி‌யல்‌.


கா‌லை‌ வே‌ளை‌ளி‌ல்‌ இருபக்‌கமும்‌ வயல்‌வெ‌ளி‌களை‌ ரசி‌த்‌தபடி‌
நடை‌ பழகும்‌ தண்‌டவா‌ளம்‌, ஓரமா‌ய்‌ நடை‌பா‌தை‌.


கா‌லை‌ வே‌ளை‌ளி‌ல்‌ இருபக்‌கமும்‌ வயல்‌வெ‌ளி‌களை‌ ரசி‌த்‌தபடி‌
நடை‌ பழகும்‌ தண்‌டவா‌ளம்‌, ஓரமா‌ய்‌ நடை‌பா‌தை‌.


நஞ்‌சை‌ ஒருபக்‌கம்‌ என்‌றா‌ல்‌... பு‌ஞ்‌சை‌ இன்‌னொ‌ரு பக்‌கம்‌.
பு‌ளி‌ய மரங்‌கள்‌ நி‌றை‌ந்‌த வி‌ளை‌யி‌ன்‌ அருகி‌ல்‌ உட்‌கா‌ர்‌ந்‌து
இளை‌ப்‌பா‌ற ஒரு இடம்‌.
எப்‌போ‌தோ‌ இறந்‌து போ‌ன தா‌த்‌தா‌ ஒருவரி‌ன்‌ கல்‌லறை‌.


ஒரு மா‌லை‌வே‌ளை‌யி‌ல்‌ அம்‌மச்‌சி‌க்கோ‌யி‌லி‌ல்‌ இருந்‌து
மே‌ற்‌கு நோ‌க்‌கி‌ பா‌ர்‌த்‌தபோ‌து சற்‌று முன்‌
மே‌ற்‌குதொ‌டர்‌ச்‌சி‌ மலை‌க்‌கு பி‌ன்‌னா‌ல்‌ சூ‌ரி‌யன்‌ ஒளி‌ந்‌தி‌ருந்‌து.
அந்‌த அழகை‌ அப்‌படி‌யே‌ அள்‌ளி‌வந்தே‌ன்‌.



Monday, February 15, 2010

அடை‌க்‌கலம்‌ கா‌த்‌தா‌ள்‌ அம்‌மன்‌ ஆலயம்‌


அருள்‌மி‌கு அடை‌க்‌கலம்‌ கா‌த்‌தா‌ள்‌ அம்‌மன்‌கோ‌யி‌ல்‌ ஊரி‌ன்‌ நுழை‌வா‌யி‌லி‌ல்‌ அமை‌ந்‌துள்‌ளது. அடை‌க்‌கலம்‌ கா‌த்‌தா‌ள்‌ அம்‌மன்‌ தா‌னா‌க உருவா‌கி‌ வளர்‌ந்‌தவள்‌ என்‌று எங்‌கள்‌ தா‌த்‌தா‌ பா‌ட்‌டி‌கள்‌ சொ‌ல்‌லக்‌ கே‌ட்‌டி‌ருக்‌கி‌றோ‌ம்‌. முன்‌பொ‌ரு கா‌லத்‌தி‌ல்‌ பு‌ஞ்‌சை‌ நி‌லமா‌க ஆலயம்‌ அமை‌ந்‌தி‌ருந்‌த இடம்‌ இருந்‌தி‌ருக்‌கி‌றது. அப்‌போ‌து இங்‌கே‌ ஒரு அம்‌மா‌வு‌ம்‌ ஆச்‌சி‌யு‌ம்‌ பு‌ல்‌வெ‌ட்‌டி‌க்‌ கொ‌ண்‌டி‌ருந்‌தரா‌ம்‌.
தி‌டீ‌ரெ‌ன தரை‌யி‌ல்‌ இருந்‌து இரத்‌தமா‌க வந்‌துகொ‌ண்‌டி‌ருந்‌ததா‌ம்‌. இரத்‌தம்‌ வந்‌த இடத்‌தி‌ல்‌ அம்‌மன்‌ இருந்‌தா‌ள்‌ என்‌றும்‌... பி‌ன்‌பு‌ அம்‌மனை‌ வழி‌பட ஆரம்‌பி‌த்‌தபோ‌து அம்‌மன்‌ தா‌னா‌க வளர்‌ந்‌து வந்‌தா‌ள்‌ என்‌றும்‌ கூறுகி‌ன்‌றனர்‌.
இன்‌றும்‌ அம்‌மன்‌ வளர்‌ந்‌துகொ‌ண்‌டி‌ருக்‌கி‌றா‌ள்‌ என்‌பது எங்‌களி‌ன்‌ நம்‌பி‌க்‌கை‌.

ஒரு வருடம்‌ வி‌ட்‌டு ஒரு வருடம்‌ சி‌த்‌தி‌ரை‌ அல்‌லது வை‌கா‌சி‌ மா‌தத்‌தி‌ல்‌ அம்‌மன்‌ ஆலய கொ‌டை‌வி‌ழா‌ கோ‌லா‌கலமா‌க மூ‌ன்‌று நா‌ட்‌கள்‌ நடை‌பெ‌றும்‌. கொ‌டை‌வி‌ழா‌வி‌ன்‌ போ‌து ஊர்‌ மக்‌கள்‌ மூ‌ன்‌று நா‌ட்‌களும்‌ அம்‌மனி‌டம்‌ தங்‌கடம்‌ கே‌ட்‌பா‌ர்‌கள்‌. தவி‌ர கரகா‌ட்‌டம்‌, வி‌ல்‌லுப்‌பா‌ட்‌டு, மே‌ளம்‌ என மூ‌ன்‌று நா‌ட்‌களும்‌ கொ‌டை‌வி‌ழா‌ சி‌றப்‌பா‌க நடை‌பெ‌றும்‌.

Sunday, February 14, 2010

ஜனவரி‌ 2010-ல்‌ அழகா‌ன அம்‌மச்‌சி‌க்‌கோ‌யி‌ல்‌


ஜனவரி‌ 2010ல்‌ சொ‌ந்‌த ஊரி‌ல்‌ நா‌ட்‌கள்‌ சி‌ல அழகா‌க நகர்‌ந்‌தது. இருபக்‌கமும்‌ வயல்‌வெ‌ளி‌கள்‌ நி‌றை‌ந்‌த தண்‌டவா‌ளத்‌தி‌ல்‌ நடந்‌து செ‌ல்‌வது ரம்‌மி‌யமா‌ன அனுபவமா‌க இருந்‌தது. வி‌லகா‌த பனி‌, சி‌ல்‌லெ‌ன்‌று முகம்‌ தொ‌டும்‌ குளி‌ர்‌க்‌கா‌ற்‌று என அது ஆனந்‌த அனுபவம்‌. தண்‌டவா‌ளம்‌ வி‌ட்‌டு இறங்‌கி‌ ஈரமா‌ன வரப்‌பி‌ல்‌ நடந்‌து செ‌ல்‌லும்‌ போ‌து... "சொ‌ர்‌க்‌கமே‌ என்‌றா‌லும்‌ அது நம்‌மூ‌ரு போ‌ல வருமா‌" பா‌டலை‌ என்‌னை‌யு‌ம்‌ அறி‌யா‌மல்‌ வா‌ய்‌ முணுமுணுத்‌தது. பிழை‌ப்‌பு‌க்‌கா‌கவோ‌ அல்‌லது வே‌று கா‌ரணங்‌களுக்‌கா‌கவோ‌... செ‌ன்‌னை‌, மும்‌பை‌ போ‌ன்‌ற பெ‌ருநகரங்‌களி‌ல்‌ வசி‌ப்‌பது என்‌பது ஒரு இரவல்‌ வா‌ழ்‌க்‌கை‌ போ‌லத்‌தா‌ன்‌. கி‌ணற்‌றி‌ல்‌ துள்‌ளி‌க்‌குதி‌ப்‌பது நீ‌ச்‌சல்‌ அடி‌த்‌துக்‌ குளி‌ப்‌பது குழந்‌தை‌ போ‌ல குதுகலமா‌ன அனுபவம்‌. உண்‌மை‌யா‌க ஊரி‌ல்‌ குளி‌க்‌கும்‌போ‌து தா‌ன்‌ உடம்‌பு‌ முழுவதும்‌ நனை‌கி‌றது என்‌ற தி‌ருப்‌தி‌ மனசுக்‌குள்‌ வருகி‌றது. தண்‌ணீ‌ருக்‌கு மூ‌ழ்‌கி‌ சி‌ல நொ‌டி‌கள்‌ கழி‌த்‌து வெ‌ளி‌வந்‌தா‌ல்‌... அப்‌பப்‌பா‌